Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Poo Mattum Puyalodu...
Poo Mattum Puyalodu...
Poo Mattum Puyalodu...
Ebook92 pages51 minutes

Poo Mattum Puyalodu...

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan.
First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil.
Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.

Pattukkottai Prabakar frequently collaborates with the detective fiction author duo Subha; some novels have appeared featuring both Bharat and Susheela and Subha's detective couple, Narendran and Vaijayanthi.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100903607
Poo Mattum Puyalodu...

Read more from Pattukottai Prabakar

Related to Poo Mattum Puyalodu...

Related ebooks

Related categories

Reviews for Poo Mattum Puyalodu...

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Poo Mattum Puyalodu... - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    பூ மட்டும் புயலோடு…

    Poo Mattum Puyalodu…

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    1

    ரயில் சீரான வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தது.

    தன் தோளின்மேல் சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்த நந்தா சரிந்து விழ, அவன் தலையை நிமிர்த்தி மறுபடி தோளில் சாய்த்துக் கொண்டாள் காயத்ரி.

    அந்த அசைவில் அவன் தூக்கம் கலைந்து விட்டது. நிமிர்ந்து கொண்டு ஜன்னல் வழியாக காட்சிகளைப் பார்க்கத் துவங்கினான்.

    தலை உயர்த்தி தன் அம்மாவின் முகம் பார்த்தான்.

    ஏம்மா, எந்த ஊருக்குப் போறோம்?

    இந்தக் கேள்விக்கான அவளுடைய பதிலை அவனைவிட எதிரே புத்தகம் படித்துக் கொண்டிருப்பவள் அதிகம் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக அவளுக்குத் தோன்றியது.

    அந்தப் பெண்மணி கையில் புத்தகத்தை ஒரு நாகரீக அணிகலன் மாதிரி அணிந்து கொண்டிருப்பது போலத்தான் காயத்ரிக்குப் பட்டது.

    சிலருக்கு ரயில் பயணத்தில் மட்டும் சக பிரயாணிகள் மேல் ஒருவித ஒட்டுதல் எற்பட்டு விடுகிறது. தன் வாழ்க்கையின் பின்னணி பகிர்ந்து கொள்ளப்படுகிறது. அவர்களைப் பற்றியும் அறிந்து கொள்ள ஆர்வம் ஏற்படுகிறது. 'இந்தாங்க. குடிங்க.நம்ம வீட்டு கிணத்துத்தண்ணி. அடுத்த ஸ்டேஷன்ல பிடிச்சுக்கலாம்' என்று நீட்ட முடிகிறது. பிஸ்கெட்டோ, வாழைப்பழமோ வற்புறுத்தி கையில் திணிக்கத் தோன்றுகிறது.

    வேறு மனநிலையில் தனக்கும் அதே சராசரி மனப்பான்மை ஏற்பட்டிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டாள் காயத்ரி.

    ரயில் புறப்பட்டதும், ஆட்டிய கையை உள்ளே இழுத்துக் கொண்டு கால்களை உயர்த்தி சாப்பாட்டுப் பந்தியில் போல் செளகரியமாக சாய்ந்து உட்கார்ந்ததும், 'எத்தனைப் பசங்க உங்களுக்கு?' என்று அவளின் இயல்பான துவக்கக் கேள்விக்கு, 'இவன் ஒருத்தன்தான்' என்று நேர்மையாக பதிலளிக்காமல் ஒரு புன்னகையோடு இவள் முடித்துக் கொண்டதை அவள் ஒரு சின்ன அவமதிப்பாக எடுத்துக் கொண்டிருக்கலாம்.

    'நீ யாரா இருந்தா எனக்கென்ன?' என்கிற ரீதியில் அப்போதுதான் அவள் தன் கைப்பையிலிருந்து அந்தப் புத்தகத்தை எடுத்துக் கொண்டாள்.

    பின்னால் ஏதோ ஒரு நாள் யாரோ ஒரு நபரிடம் 'மனுஷங்களுக்கு அடிப்படையான நாகரீகமே இல்லாமப் போயிடுச்சு. நாம சோஷியலாப் பழக நினைச்சாலும் மத்தவங்க பழக விரும்பணுமே. சில பேருக்கு ஒரு வார்த்தை பேசறதுக்கு கூட காசு கொடுக்கணும்.' என்று சொல்லத்தான் போகிறாள். அவசியப்பட்டால் தன் சொந்த அனுபவத்தையும் சொல்வாள்.

    காயத்ரிக்கோ அந்தப் பயணத்தில் கிடைக்கும் சில மணி நேரங்களில் நிறைய சிந்திக்க வேண்டியிருந்தது. போய்ச் சேர்ந்ததும் அப்பாவிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், பிறகு எப்போது விஷயத்தைச் சொல்ல வேண்டும், அப்போது வார்த்தைகளை எப்படி அமைக்க வேண்டும் என்ற நிறைய உள் விவாதங்களை- அவகாசமாய் அமையும் மணித்துளிகளில் பெரும்பகுதியை இவளிடம் செலவழிக்க சம்மதமில்லை.

    'எனக்கு இந்த ஒரு பையன் மட்டும்தான்' என்கிற பதில் அவளின் அடுத்த கேள்வியை நிச்சயமாக ஆரம்பித்து வைக்கும் என்பதை அவள் அறிவாள்.

    என்ன படிக்கிறான்? எந்த ஸ்கூல்? இப்ப என்ன ஸ்கூல் லீவா? தாத்தா வீட்டுக்குப் போயிட்டிருக்கானா? இவன் அப்பா வரல்லையா? என்ன செஞ்சிட்டிருக்கார்?- என்ற கேள்வி பாக்டீரியாக்களை அவளின் முதல் பதில் உற்பத்தி செய்யும்.

    கேள்விகள் கேட்பதால் எதுவுமில்லை. பதில்களில்தான் சங்கடங்கள் எல்லாம். எல்லாக் கேள்விகளுக்கும் நேர்மையான பதில்களைச் சொல்ல முடியாது. நேர்மையாகச் சொல்வதென்றால் இந்தப் பயண நேரம் போதாது. கேள்விகளிலிருந்து விடுதலை பெற, தன் மேல் ஒரு கெளரவமான அபிப்பிராயத்தை ஏற்படுத்த பொய்கள் புனைய நேரிடும்.

    'பெண்ணே, நான் மனிதர்களை மதிக்கத் தெரியாதவளோ, மமதை பிடித்தவளோ இல்லை. இன்னும் சொல்லப்போனால் நேசமனம் கொண்ட மனிதர்களுக்காக ஏங்கிக் கொண்டிருப்பவள், ஆனால் இந்த, இந்தக் காரணங்களால்தான், இந்தச் சூழ்நிலையில் உன்னோடு பேசிப் பழகி நட்பை ஏற்படுத்திக் கொள்ள இயலாமல் இருக்கிறேன்'- என்று விளக்கம் சொல்லவும் முடியாது.

    நெருக்கமான நெஞ்சங்களுக்கே விளக்கங்களால் பலவற்றைப் புரிய வைக்க முடியாமல் போகிறபோது, ரயில் சிநேகிதியான உன்னிடம் என்னைப் புரியவைப்பது அவசியமில்லாததும் கூட.

    எங்க போறோம்னு கேட்டேன்ல?

    தாத்தா வீட்டுக்குத்தாண்டா.

    எத்தனை நாள் தங்கப்போறோம்?

    கொஞ்ச நாள்.

    திங்கட்கிழமை திரும்பிடுவோமில்ல?

    ஏன்?

    என்னம்மா, மறந்துட்டியா அன்னைக்குத்தானே அரைப்பரிச்சை ஆரம்பம்.

    "சரி. நீ

    Enjoying the preview?
    Page 1 of 1