Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

ராலி & தமிழின்பம் - Dec 2019
ராலி & தமிழின்பம் - Dec 2019
ராலி & தமிழின்பம் - Dec 2019
Ebook31 pages10 minutes

ராலி & தமிழின்பம் - Dec 2019

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உரைநடையை மூன்று நான்கு வார்த்தைகளாக உடைத்து ஒரு சந்தமும் இல்லாது 'கவிதை' என்ற பெயரில் ஏதேதோ வந்து விழுகிற இந்தக் காலத்தில் ஒரு விந்தை இந்த நூல். 

 

A rare collection of original & traditional Tamil poetry, mostly religious and some social, written in accordance with the rules of Tamil prosody.

 

உங்களுக்காக சில துளிகள்  (Excerpts):

 

" துளைக்கரப் பிள்ளையும் ஆறு முகனும்
  வளைக்கர வஞ்சியும் சார்ந்த தலைவன் "

 

" ஆசைப் படாதவன் நேசம் விடாதவன்
  மாசு தொடாதவன் தேசு கெடாதவன் "

 

" புட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்டவன்
  எட்டு திக்கிலும் படர் விரிசடையோன் "

 

" இட்டமுடன் வெட்டவெளி நட்டமிடும் சிட்டனவன்
  சுட்டவுட லிட்டநில மெட்டியவன் "

 

" விடியலில் விழித்து வியந்திவர் வாழ்த்த
  அடிசில் உண்டங்கு அயர்ந்தான் நாரணன் "

 

Languageதமிழ்
Release dateJul 2, 2020
ISBN9781393222408
ராலி & தமிழின்பம் - Dec 2019
Author

Rali Panchanatham

ஸ்ரீரங்கம். அமெரிக்கா. நங்கநல்லூர்.  ஐ.டி. + தமிழ்க் கவிதை + ஹாலிவுட் Srirangam. Dindigul. Madurai. IIT Madras. Boston. Los Angeles. Nanganallur. Business of I.T. Outsourcing & Soft Skills Training. Like: Nammoor Sappadu. Italian & Mexican food. Hollywood. Carnatic Music. Tamil Poetry. Chinnanjchiru Kiliye !

Read more from Rali Panchanatham

Related to ராலி & தமிழின்பம் - Dec 2019

Related ebooks

Related categories

Reviews for ராலி & தமிழின்பம் - Dec 2019

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    ராலி & தமிழின்பம் - Dec 2019 - Rali Panchanatham

    Published by:

    Rali & Thamizh Inbam

    22/26 Third Main Road

    Nanganallur Chennai 600061

    All rights reserved

    முன்னுரை

    வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்

    வாழிய பாரத மணித்திரு நாடு

    மரபுக் கவிதைக்குரிய இலக்கணம், சந்தங்கள் இவற்றிற்கு முன்னுரிமை இன்றி, பொருள் வெளிப்பாட்டுக்கு முன்னுரிமை தந்து எழுதப்படும் தற்காலக் கவிதைகளுக்கு நடுவே, கருத்தை வெளிப்படுத்துவதை முடிந்தவரை இலக்கண விதிகளுக்குட்பட்டு, சந்தம், ஓசைநயம் இவற்றுடன் சேர்ந்த படைப்புகளாகச் செய்யும் ஆவலால் விளைந்ததே இக்கவிதைத் தொகுப்பு.

    தமிழ் இலக்கியத்தில், பக்தி இலக்கியத்தைச் சார்ந்து, பாட்டுடைத் தலைவனாம் இறைவனை பல்வேறு வடிவங்களில் பாட்டிடை வைத்துப் படைக்கப்பட்ட கவிதைகள் பெருமளவில் இங்கு இடம் பெற்றுள்ளன.

    இவை தவிர, இயற்கை, நாட்டு நடப்பு போன்ற கருத்துக்களைக் கொண்ட ஓரிரு  பொதுக் கவிதைகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.

    தமிழின்பம் நுகர்வதற்கு அழைக்கிறோம்.

    ––––––––

    நன்றி.

    தமிழின்பக் குழு.

    ––––––––

    இப்பதிப்பில் கீழ்க்கண்டோரின் கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

    B. K. இராசகோபாலன் (BKR)

    P. இராமலிங்கம் (ராலி)

    S. K. சந்திரசேகரன் (SKC)

    K. நாகராஜன்

    S. இராமமூர்த்தி (பித்தன்)

    குறிப்பு:

    WhatsApp-பில் இடம் பெறும் எங்கள் தமிழ்க் கவிதை Group-ல் இருந்து

    2019  டிசம்பர் மாதம் வெளிவந்த கவிதைகளை அப்படியே எடுத்துக் கீழே

    Enjoying the preview?
    Page 1 of 1