Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Enna Solla Pogiraai Part - 2
Enna Solla Pogiraai Part - 2
Enna Solla Pogiraai Part - 2
Ebook102 pages36 minutes

Enna Solla Pogiraai Part - 2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காஷ்மீருக்கு நிஷாந்த் செல்கிறான். அங்கு அவனுக்கு ஏற்படும் அனுபவங்கள் ரொம்ப வித்தியாசமாக இருக்கின்றன.

அனாமிகாவை சந்திக்க பல முயற்சிகள் அவன் எடுக்கிறான். இருவருக்குமிடையே கண்ணாமூச்சி ஆட்டம் நடைபெறுகிறது.

இறுதியில் யார் வெற்றி பெறுகிறார்கள்? படித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

Languageதமிழ்
Release dateJan 8, 2021
ISBN6580140907962
Enna Solla Pogiraai Part - 2

Read more from Lakshmi Sudha

Related to Enna Solla Pogiraai Part - 2

Related ebooks

Reviews for Enna Solla Pogiraai Part - 2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Enna Solla Pogiraai Part - 2 - Lakshmi Sudha

    https://www.pustaka.co.in

    என்ன சொல்லப் போகிறாய் பாகம் - 2

    Enna Solla Pogiraai Part - 2

    Author:

    லட்சுமி சுதா

    Lakshmi Sudha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi-sudha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    குல்முகர்

    பூக்கள்

    வீதியை

    அலங்கரித்து

    இருந்தன.

    வானில்

    நட்சத்திரங்களுக்கு போட்டியாக

    பூமியில்

    இந்த

    மலர்கள்

    வண்ண

    வண்ண

    சிதறல்களாக

    நான்

    ஓவியன்

    இல்லை

    ஓவியனாக

    இருந்து

    இருந்தாலும்

    உன்னை

    ஓவியத்தின்

    உள் அடக்க முடியாது.

    நான்

    கவிஞன்

    இல்லை

    கவிஞனாக இருந்திருந்தாலும்

    கவிதையால்

    உன்னை

    வர்ணிக்க

    முடியாது

    நிஷாந்த்

    காஷ்மீரை வந்து அடைந்தான்.

    ஸ்ரீ நகர் விமான தளத்தில் இருந்த செக்யூரிட்டி ஏற்பாடுகளை கண்டு அவன் கொஞ்சம் மிரண்டு போனது உண்மைதான்.

    தீவிரவாதிகளின் தாக்குதல்கள் ஏதும் நடக்கக்கூடாது என்பதற்காக

    இந்தமாதிரி ஏற்பாடுகள் செய்து இருக்கிறார்கள் என்று அவனுக்கு நன்றாகப் புரிந்தது .

    கண்ணுக்குத் தெரியும் தூரம் வரை மலை . பச்சைப் பசேலென எங்கும் பசுமை. வானத்தை தொட முயலும் மரங்கள் . இயற்கை கொஞ்சும் அந்த பூமியை கண்டு மகிழ்ந்தான் நிஷாந்த்.

    அனாமிகாவை சந்திக்கப் போகிறோம் என்ற நினைப்பே அவன் மனதில் ஒரு மகிழ்ச்சி வெள்ளத்தை உண்டுபண்ணியது.

    கூடவே ஒரு சின்ன சந்தேகம் எட்டிப்பார்த்தது .

    அவளை பார்த்து விடலாம் தானே கல்யாணம் முடிந்து இருக்கும் எப்படியும் அங்கு யாராவது இருப்பார்கள் .

    அவர்கள் மூலமாக அனாமிகா அவளை எப்படியாவது கண்டுபிடித்து விடலாம்.

    சரி கண்டுபிடித்தாலும் அவளிடம் எப்படி பேச்சை தொடங்குவது.

    தாத்தா சொன்னது போல் பேசாமல் அவளை திரும்ப நம் பள்ளிக்கு வர சொல்லலாமா .

    நான் செல்லும் பாதை சரியா திருமணமான ஒரு பெண்ணை பார்ப்பதற்கு நான் ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறேன் ?

    என்று ஒரு புறம் தன் மேலேயே கோபம் . கொண்டான் நிஷாந்த்.

    நிஷாந்த்

    கல்யாண மண்டபத்தை அடைந்தான் .

    விமான தளத்திற்கும் கல்யாண மண்டபத்திற்கு கிட்டத்தட்ட எட்டு கிலோமீட்டர் தூரம் டாக்ஸியில் போனால் எப்படியும் அரைமணி நேரத்தில் போய்விடலாம் என்று கூகுள் சொல்கிறது ஒரு டாக்ஸியை புக் செய்துவிட வேண்டியதுதான் என்று நினைத்தபடியே விமான தளத்தில் இருந்து வெளியேறினான் நிஷாந்த்.

    விமான தளத்திற்கு வெளியே நிறைய

    டாக்ஸிகள்

    சென்ற வண்ணம் இருந்தன.

    இவனை பார்த்தவுடன் ஒரு சர்தார்ஜி வேகமாக அவனை

    நோக்கி ஓடி வந்தார்.

    வாங்க சார் வாங்க வாங்க என்றார் ஆங்கிலத்தில்.

    இந்த திருமண மண்டபத்திற்கு தான் போகணும் உங்களால் வர முடியுமா

    என்றான்

    நிஷாந்த் .

    பத்திரிக்கையை காட்டியபடியே.

    ஓ இந்த இடமாம் போயிடலாம் சார் எப்படியும் ஒரு இருபது நிமிஷத்துல போயிடலாம் ஆனா கல்யாணம் முடிஞ்சுருச்சு போல

    ஆமாம் தெரியும் வேற விமானம் எனக்கு கிடைக்கவில்லை கடைசி நேரத்தில் புக் பண்ண அதனால தான்

    "ஓ அப்படியா சரி சரி வாங்க நாம போகலாம் காஷ்மீர் பண்டிட் ஓட கல்யாண ரொம்ப அமர்க்களமா நடக்கும் .

    கல்யாணத்திற்கு கொடுக்குற

    பாயசம் ரொம்ப அல்டிமேட் சார்" என்றார் சிரித்தபடியே சர்தார் சி.

    ஓ அப்படியா நான் மிஸ் பண்ணிட்டேன் போல பரவாயில்ல "சார் உங்களுக்கு தெரிஞ்சது

    பொண்ணா இல்ல பையனா பொண்ணுதான்"

    ஓ அப்படியா உங்க பிரண்டா? காலேஜ்ல உங்களோட படித்தவர்களா இல்லை உங்களுடன் வேலை பார்த்தவங்களா.

    "நான் கவுகாத்தி கிட்ட ஒரு கிராமத்திலிருந்து வரேன்.

    அங்க இருந்த ஒரு பள்ளிக்கூடத்துல அவங்க வேலை பார்த்துட்டு இருந்தாங்க."

    " காஷ்மீரிலிருந்து அவங்க அங்க வந்து அஸ்ஸாம் மாநிலத்தில்

    வேலை பார்த்தார்களா ?

    பெரிய விஷயம் தான்."

    "ஆமாம் நிச்சயமா அதோட அந்த கிராமத்துல ரொம்ப பெரிய வசதி எல்லாம் கிடையாது அங்கு

    Enjoying the preview?
    Page 1 of 1