Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Puyalin Nadham
Oru Puyalin Nadham
Oru Puyalin Nadham
Ebook118 pages17 minutes

Oru Puyalin Nadham

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"பண்டைய காலம்" எனும் தலைப்பில் தொடங்கி "தலைமுறை தாங்கும் தாய், தாதை" என முடியும் வரையிலான கவிதைகள் யாவும் அருமை. சுருங்கக்கூறி விசாலப் பார்வையாக விரிய வைக்கும் கவிஞரின் சொற்களில் கவிதைகள் பூத்துக் குலுங்குகின்றன. கவிமாலையில் எதனை கோர்ப்பது? எதனை விடுவது? "முன்னவன் இறைவன் பின்னவன் பகைவன்" எனும் தலைப்பிலான கவிதை, கூடும் நட்பு கூடா நட்பின் தன்மையை எடுத்துக்காட்டுவது திருமூலர் அருளிய திருமந்திரப் பாணியை காட்டுவதாக அமைந்துள்ளது. "கலியுகம் பிறந்ததென்ன!" என்ற தலைப்பிலான கலியுகத்தை நினைத்து கேள்விக்கேட்பது கவிஞரின் சமுதாயத்தின் மீதான உள்ளக்கிடக்கையை காட்டுகிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சில சோறுகள் பதம் போல, ஒரு சிலவற்றினை மட்டுமே நாம் சுட்டியிருக்கிறோம். படிக்கப் படிக்க சிந்திக்கவும், மனம் மகிழ வைக்கவும் இக்கவிதை தொகுப்பில் பல உள்ளன.

Languageதமிழ்
Release dateSep 16, 2023
ISBN6580169610178
Oru Puyalin Nadham

Read more from Vengai Aron

Related to Oru Puyalin Nadham

Related ebooks

Related categories

Reviews for Oru Puyalin Nadham

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Puyalin Nadham - Vengai Aron

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஒரு புயலின் நாதம்

    Oru Puyalin Nadham

    Author:

    வேங்கை ஆரோன்

    Vengai Aron

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vengai-aron

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    நூல் ஆசிரியர் பற்றி

    என்னுரை

    வாழ்த்துரை

    பண்டைய காலம்

    உயர் வழி காணல்

    நிரந்தரமாகிவிடுவோம்

    எத்தனை பாடு

    கவி இதழ் மணக்கும்

    மாற்றங்கள் வேண்டும் நிச்சயம்

    முன்னவன் இறைவன் பின்னவன் பகைவன்

    ஒரு புயலின் நாதம்

    கண்டேன் திரையினிலே

    உறவு நல்ல உறவு

    முள்ளில் நடந்த வாழ்க்கையடி கண்ணம்மா!

    ஆசி பெற்றாள் குலமகள்

    அயல்நாடு வாழ் அன்பர்களே!

    நல்ல கவிதை எழுதவோ?

    மண்ணில் இந்த நியதி

    வாழும்வரை வாழ்ந்திருப்போம் விழுந்திடாமல்

    வாழ்வுதந்த அறம்

    மாயை மாயை மாயை உலகம் யாவையும்

    மாயை

    அரங்கேறும்கவி

    இசையின் வல்லமை

    பூமகள்

    அன்பு நல்ல அன்பு

    அளவோடுவழங்கல்

    அதிகாலைப் பூபாளமே

    நீதி சொல்லவேணும்

    கானலாய் ஓடும் வயது

    உலக இன்பம்

    நான்கண்ட நிலவு

    சரிகமபதநிச மதன கீதம்பாடும்

    கங்கையிலே வெள்ளமடி

    நீ இல்லையேல் நான் இல்லையே

    சோலைக்குள் பூத்த மலரே!

    அந்தமான் கனவில்

    சித்தத்தில் நனைந்தனவே

    ஆத்தோரம் பண்பாடுது

    அன்பே கடவுள்

    தமிழ்கவி உலகம் மகிழவே

    தாய்த் தமிழை வணங்கிடவே

    உயிரோடுமெய்பேச

    கவி என்னைச் சடுகுடு ஆடியது

    தாமிரபரணித் தாயே!

    மூத்த குடியென முழங்குவோம்

    நிகரில்லா நாயகன் நின்பாதம் போற்றி!

    திருமாலின் மடியில் என்னை மறந்தேன்

    வாழ்க காதல்!

    வானம்பாடி கானம் பாடி

    நிலவுக்குக்குளிர்

    வாழ்வு மலரும்

    விலகாதபந்தம்

    நேரம் கூடுமடி

    காற்றில் கலந்தராகம்

    எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருளா?

    பெற்ற மனம் பித்து

    ஒத்தையில நின்னுகிட்டு

    இரண்டும் வேண்டும்

    பட்டகாலிலே படும் கெட்ட குடியேகெடும் என்பர்

    நீல வான வீதியில்

    மனதிலே மாளிகை

    பூவைத் தேடி

    காவிரித் தாய்

    கலியுகம் பிறந்ததென்ன!

    அன்பில் விளைந்த அழகு

    கலங்கமில்லாத காதலா

    மலராகி மனம் சேருமா?

    எனக்கு நீதானே!

    என்னைச் சீண்டியதே

    பால் நிலவும் நீதானா?

    அந்தியும் வெளுத்ததடி

    தென்பொதிகைச் சாரல்

    தலைமுறை தாங்கும் தாய் தாதை

    நூல் ஆசிரியர் பற்றி

    1

    நூல் ஆசிரியர் ஆரோக்கியசாமி என்னும் வேங்கை ஆரோன் புனைப்பெயர் கொண்ட இவர் வேங்கிடக்குளம் கிராமத்தில் சின்னப்பன், மரிய ஆரோக்கியம் தம்பதியருக்கு பிறந்தவர். இவர் தமிழ்நாடு மின்சாரவாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். ஓய்வு பெற்ற பின்னர்தான் கவிதை படைக்கத் தொடங்கினார்.

    காலம் கடந்து என்ன விந்தை!

    மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை வரலாறு எடுத்துப் பட்டம் பெற்றுள்ளார். இவருக்கு ஒரு ஆண், ஒரு

    Enjoying the preview?
    Page 1 of 1