Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanal Silambu
Kanal Silambu
Kanal Silambu
Ebook76 pages22 minutes

Kanal Silambu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்தியாவின் மிக உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான சரஸ்வதி சம்மான் விருதை இந்தாண்டு (2023) பெறும் பிரபா வர்மா மலையாளக் கவிஞர், பாடலாசிரியர், அச்சு- தொலைக்காட்சி ஊடகங்களை வழிநடத்திய முன்னோடிப் , பத்திரிகையாளர், சமூக செயல்பாட்டாளர், என்பதோடு மலையாள இலக்கியத்தின் பெரும் ஆளுமையும் ஆவார்.

சரஸ்வதி சம்மான் விருது மட்டுமின்றி, சாகித்ய அகாதெமி விருது உள்ளிட்ட அறுபதுக்கும் மேற்பட்ட இலக்கிய விருதுகளைப் பெற்றவர். சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதான ரஜத் கமல் விருதையும் தன் திரைப்பாடலுக்காகப் பெற்றவர்.

Languageதமிழ்
Release dateJun 15, 2024
ISBN6580115411220
Kanal Silambu

Read more from Maalan

Related to Kanal Silambu

Related ebooks

Related categories

Reviews for Kanal Silambu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanal Silambu - Maalan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கனல் சிலம்பு

    Kanal Silambu

    Author:

    பிரபா வர்மா

    தமிழில் மாலன்

    For more books

    https://www.pustaka.co.in/home/author/maalan

    பொருளடக்கம்

    பிரபா வர்மா

    மாலன்

    அறிவதற்கு இயலாத வாழ்க்கை

    மொழிபெயர்ப்பாளரின் பார்வையில்...

    கனல் சிலம்பு

    ராவணனால் சிறகு கத்தரிக்கப்பட்ட பறவை

    குறத்தி சொன்ன கதை

    அரசமரத்தின் அடியில் ஓர் சந்திப்பு

    குறி சொல்லி சொன்ன கதை

    விடுதிக்கு வந்த விருந்தினர்

    கவிஞன் சொன்ன கதை

    பிரபா வர்மா

    நூலாசிரியர்

    இந்தியாவின் மிக உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான சரஸ்வதி சம்மான் விருதை இந்தாண்டு (2023) பெறும் பிரபா வர்மா மலையாளக் கவிஞர், பாடலாசிரியர், அச்சு- தொலைக்காட்சி ஊடகங்களை வழிநடத்திய முன்னோடிப், பத்திரிகையாளர், சமூக செயல்பாட்டாலர், என்பதோடு மலையாள இலக்கியத்தின் பெரும் ஆளுமையும் ஆவார்.

    விருதுகள் அவருக்குப் புதிது அல்ல. சரஸ்வதி சம்மான் விருது மட்டுமின்றி, சாகித்ய அகாதெமி விருது, கேரளத்தில் மலையாள மகாகவிகளான குமாரன் ஆசான், வள்ளத்தோல், உள்ளூர் பரமேஸ்வர ஐயர் ஆகியோர் பெயரால் வழங்கப்படும் பெருமைக்குரிய விருதுகள், கேரள சாகித்ய அகாதெமி விருது, போன்ற அறுபதுக்கும் மேற்பட்ட இலக்கிய விருதுகளைப் பெற்றவர்.

    சிறந்த திரைப்படப்பட பாடல்களுக்கு வழங்கப்படும் தேசிய விருதான ரஜத் கமல் விருத்தைத் தன் பாடல்களுக்காகப் பெற்றவர் பிரபா வர்மா. அவர் இயற்றிய கர்நாடக சங்கீதக் கீர்த்தனைகளுக்காக கேரள சங்கீத நாடக அகாதெமியின் விருதை இருமுறை பெற்றவர். இவரது கலைத்துறைப் பங்களிப்புகளுக்காக 2016ஆம் ஆண்டு அன்றைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவரை குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அழைத்து பாரட்டுச் சான்றிதழ் அளித்து கெளரவித்தார்.

    கேரளத்தில் இதழியல் துறையில் வழங்கப்படும் விருதுகளும் பெற்றவர். ஐக்கிய நாடுகள் சபையின் அழைப்பின் பேரில் தோஹாவில் நடைபெற்ற சர்வதேசக் கூட்டம் ஒன்றில் உரையாற்ற அழைக்கப்பட்டவர். நியூயார்க்கில் உள்ள வட அமெரிக்க பிரஸ் கிளப்பின் கூட்டம் ஒன்றில் முதன்மை உரை ஆற்ற அழைக்கப்பட்டவர்.

    பிரபா வர்மா இப்போது கேரள முதலமைச்சரின் ஊடக ஆலோசகராக உள்ளார்.

    மாலன்

    மொழிபெயர்ப்பாளர்

    இந்நூலை மொழிபெயர்த்துள்ள மாலன் தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் எழுதும் முக்கியமான எழுத்தாளர். முன்னணிப் பத்திரிகையாளர். முமுழுமையான படைப்பாளுமைக்கான பாரதிய பாஷா பரிஷத் விருது, மொழிபெயர்ப்பிற்காக சாகித்ய அகாதெமியின் மொழிபெயர்ப்புப் பரிசு, இரண்டையும் பெற்றவர் மாலன். அவற்றோடு தமிழக அரசின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது, பல இலக்கிய அமைப்புகளின் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் எனப் பலவற்றால் கெளரவிக்கப்பட்டவர். சிங்கப்பூர் வழங்கும் லீ காங் சியான் ஃபெல்லோ என்ற சிறப்பைப் பெற்ற முதல் இந்தியர், தமிழர்.

    இவரது படைப்புகள், ஆங்கிலம், பிரன்ச், சீனம், மலாய், இந்தி, தெலுங்கு, மலையாளம், ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவற்றில் சில பல்கலைக்கழகங்களில் சமகால இலக்கியம் பற்றிய பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.

    மெல்பெர்ன் பல்கலைக்கழகம் (ஆஸ்திரேலியா) சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (சிங்கப்பூர்) மலேயா பலகலைக்கழகம் (மலேசியா) பெய்ஜிங் அயலக ஆய்வுப் பல்கலைக்கழகம் (சீனம்) ஆகிய பல்கலைக் கழகங்களில் உரையாற்ற அழைக்கப்பட்டவர். சிங்கப்பூர், மலேசியா, சீனம், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெற்ற இலக்கிய விழாக்களுக்குச் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டவர்.

    தமிழகத்தின் முன்னணி இதழ்கள், தமிழின் முதல் 24 மணி நேரச் செய்தித் தொலைக்காட்சி ஆகியவாற்றை ஆசிரியராக வழி நடத்தியவர்

    தனித்துவமான பானியில் தமிழில் வித்தியாசமான படைப்புக்களை வழங்கி வருபவர்

    அறிவதற்கு இயலாத வாழ்க்கை

    முனைவர்

    Enjoying the preview?
    Page 1 of 1