Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mahendranin Kathambam
Mahendranin Kathambam
Mahendranin Kathambam
Ebook168 pages21 minutes

Mahendranin Kathambam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அன்பு வாசக அன்பர்களே.. அன்புடன் உங்கள் மகேந்திரன் எழுதுகிறேன். நான் ஒன்றும் தமிழ் அறிஞனோ இல்லை கவிஞனோ இல்லை. என் உள்ளத்தில் தோன்றும் உணர்வுகளை... என்னை பாதிக்கும் சில நிகழ்வுகளை தமிழில் கிறுக்கி வைத்திருப்பது என் வழக்கம். காதல், மோகம், சோகம், தத்துவம், பாசம், தோல்வி, வெற்றி, மாற்றம் மற்றும் ஏமாற்றம், கனவு, அறிவுரை, இயற்கை, ஆத்திகம், நாத்திகம் நட்பு, பகை இப்படி பல உணர்வுகளின் கலவைகளான கவி மலர்களின் தொகுப்புதான் இந்த " கதம்பம் ". படியுங்கள்.

சிலது உங்களை பாதிக்கலாம். சிலது உங்களின் பார்வையாகக்கூட இருக்கலாம். சிலது குப்பையாக கூட இருக்கலாம். நல்லதை எடுத்து கொண்டு, தவறுகளை சுட்டி காட்டுவீராக. தங்களின் விமர்சனங்கள் எதிர்பார்த்து இருக்கும் தங்களின் நண்பன் மகேந்திரன்.

Languageதமிழ்
Release dateJun 28, 2024
ISBN6580180111227
Mahendranin Kathambam

Related to Mahendranin Kathambam

Related ebooks

Related categories

Reviews for Mahendranin Kathambam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mahendranin Kathambam - Dr. S. Mahendran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மகேந்திரனின் கதம்பம்

    Mahendranin Kathambam

    Author:

    மருத்துவர். சு. மகேந்திரன்

    Dr. S. Mahendran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/dr-s-mahendran

    பொருளடக்கம்

    1. அகவல்...!

    2. அடக்கம்...

    3. அணு அணுவாய்...

    4. அத்தைப் பெண்ணே...

    5. அதிகமாகி போனார்கள்

    6. அதிசயம்தான்

    7. அது ஒன்றே போதுமடி...

    8. அந்த ஒரு நிமிடம்...!

    9. அமைதியாய் நீ கண்ணுறங்கு...

    10. அருள்வான்.

    11. அவசர கோலங்கள்

    12. அழைக்காதீர்கள்...

    13. அன்னலட்சுமி...

    14. அனுமன் என் பார்வையில்...

    15. ஆக்கிவிட்டாய்.

    16. ஆட்டுவிக்கறதடி

    17. ஆதவனே...!

    18. ஆயன் ஏசு பிறந்திட்டான்.

    19. ஆயிரம் பேர் அண்ணே...!

    20. ஆயுத பூஜை.

    21. ஆரம்...!

    22. ஆலகால விஷம்...

    23. ஆனந்தம் பரமானந்தம்

    24. இச்சையுள்ள மச்சானுக்கு என் துயரைச் சொல்லிருங்கோ...

    25. இது நியாயமா?

    26. இளைய தலைமுறை...

    27. இறவா வரம்தனை...!

    28. இன்பச் சக்கரம்

    29. இன்றைய காதல்

    30. இன்னும் எத்தனை நாளைக்கு...?

    31. உண்மை சொன்னால் கோபம்

    32. உயிர் மீட்டுதடி...

    33. உயிர் மெய்

    34. உலகினை சமைத்திடு...!

    35. உழவனை காப்போம்.

    36. உன் அடிமை ஆக்குதடி

    37. உன் சக்திக்குள்...

    38. நீயும் இருப்பாய்...

    39. உன்னில் ஒருபாகம்...!

    40. உன்னை பிரிந்திடேன்...!

    41. ஊர் குருவி...!

    42. எது சாதனை...?

    43. எதை வெல்ல?

    44. எந்தன் வாழ்வல்லவா...

    45. எப்படியடி வந்தது...?

    46. எல்லாம் முடிந்து விட்டது.

    47. எல்லாம் விதியின் படி...

    48. எல்லோரும் பைத்தியம்தான்

    49. எழுது எழுதிக்கொண்டே இரு...

    50. எழுந்துவிடு

    51. என் ஆசை உலகம்...

    52. என் சாபமா...?

    53. என் செய்வேன்...!

    54. கண்ணதாசன்

    55. எனக்கொரு ஆசை...!

    56. என்றும் மாறாதது.

    57. என்றும் வாழ்வேன்...!

    58. என்ன தவம் செய்தேனோ?

    59. என்னுயிர் காதலி

    60. என்னை கோமாளியாய் ஆக்கிவிடு

    61. என்னை மயக்கிவிட்டாய்...!

    62. என்னைப்பார்

    63. ஏ மனிதா...!

    64. ஏக்கம்

    65. ஏவாள்கள் எத்தனை பேர்?

    66. ஏறி செல்லடா...!

    67. ஒண்ணுமில்லைஒண்ணுமில்லை

    68. ஒத்திகை

    69. ஒத்தையடி பாதையில...!

    70. தங்க மகளே கண்ணை மூடு...

    71. ஒரு புலம்பல்

    72. ஒரு பேட்டி...

    73. ஓடி விளையாடு பாப்பா

    74. ஓடிக்கொண்டே இரு...

    75. ஓடிப்போலாமா...?

    76. ஓ... நந்தலாலா

    77. ஓர் ஒப்பீடு

    78. கடினம்தானே...?

    79. கடைக்கண் பார்வை...

    80. கடைபிடியடா...

    81. கலப்பிடமில்லாத காதல்...

    82. கல்லறை...

    83. கனவு

    84. காதல் கணக்கு

    85. காதல் பெருகதடி

    86. காதல் மாமுனி...

    87. காதலின் முதல்படி காமம்தானே

    88. காதலுக்கு கண்ணில்லை...!

    89. காதலை போற்றுவோம்...!

    90. காப்பாற்றிக்கொள்ளுங்கள்

    91. கால் தடத்தை பதித்து போ

    92. குடிமக்களே...!

    93. குடிமகன்கள்...

    94. குழப்பம்

    95. குழப்பம்

    97. குற்றால குறவஞ்சி

    98. கேட்டு பாரடா

    99. கொஞ்சிகொஞ்சி...

    100. கொண்டாடியது

    101. கொரோனாவே...

    102. என்னைத் தேடி நான்...

    1. அகவல்...!

    21/06/2023

    ஏனென்னைப் படைத்தாய்? இறைவா - இங்கு

    ஏனென்னைப் படைத்து கல்லாய் நின்றாய்?

    நானுன்னை கேட்பதெல்லாம் வானுலகில்

    உன்னருகே இருக்கும் வரம் மட்டும்தான்.

    நானோ சிறுபிள்ளை...உந்தன்

    கைப்பிள்ளை...

    சொன்னதையே சொல்லி அழும்

    கிளிப்பிள்ளை.

    என்ன தவறு செய்தேன்? தெரியவில்லை

    வாழும் வகையும் ஒன்றும் புரியவில்லை

    சம்சார கடலில் என்னை தள்ளிவிட்டு

    சந்தோஷமாய் நீயும் புன்னகைக் கின்றாய்.

    கண்ணில் தெரியா கயிற்றின் முனையை

    கையில் வைத்தே ஆட்டுவிக் கின்றாய்.

    பாவமும் நீயே...தருமமும் நீயே...

    பாவம் போக்கிடும் பரிகாரமும் நீயே.

    தருமம் காத்து தலைகாப் பவனும்நீயே.

    சிரிக்க வைப்பவனும் நீ - பின்னால்

    சிந்திக்க வைப்பவனும் நீ

    வாரிக் கொடுப்பவனும் நீ - சமயத்தில்

    வாரி விடுபவனும் நீ

    கைத்தூக்கி விடுபவனும் நீ - நட்டாற்றில்

    கைகழுவி விடுபவனும் நீ.

    என்னுள் நிறைந்து பொம்மையென எங்கும்

    என்னை நீயே நித்தமும் ஆளுகின்றாய்.

    என்ன செய்ய? துன்பம் மீறுகையில்

    கருமேகம் கண்டவுடன் தோகை

    விரித்தாடும்

    அருமை மயில் அகவும் அதுபோல்

    குறைகள் அனைத்தையும் பித்தனை

    போல்நானும்

    இறைவா உன்மேல் அகவற்பா

    படித்துவிட்டேன்.

    இறங்கிவந்து

    Enjoying the preview?
    Page 1 of 1